tag:blogger.com,1999:blog-9121262257597766224.post3402319940435370345..comments2023-07-25T20:53:54.182+05:30Comments on Deiva Thamizh: ஐம்பொறியடக்கம் Sivapathasekaranhttp://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9121262257597766224.post-25732569771584304642021-07-22T22:14:38.663+05:302021-07-22T22:14:38.663+05:30மேலெழுந்தவாரியாக அவரவர்கள் தமக்குத் தெரிந்தததைக் க...மேலெழுந்தவாரியாக அவரவர்கள் தமக்குத் தெரிந்தததைக் கூறலாகாது என்பர் பெரியோர். பொருளாய் நிற்பவன் இறைவனே ஆதலால் அவ்வாறு ஆராய்வதைத் தவிர்த்தனர் போலும். Sivapathasekaranhttps://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9121262257597766224.post-9728512148688698332021-07-15T23:36:44.613+05:302021-07-15T23:36:44.613+05:30இரண்டுமிலித் தனியன் இறைவனைக் குறிக்கிறதா, அடியவரைய...இரண்டுமிலித் தனியன் இறைவனைக் குறிக்கிறதா, அடியவரையா?சந்துருhttps://www.blogger.com/profile/00580358867378127713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9121262257597766224.post-31015559252104688542021-07-15T23:34:48.504+05:302021-07-15T23:34:48.504+05:30பொருளை *உணர* வேண்டும் என்பதை மணிவாசகப் பெருமான் கு...பொருளை *உணர* வேண்டும் என்பதை மணிவாசகப் பெருமான் குறிப்பிட்டுச் சொல்கிறார். ஓரளவு "சொற்பொருள்" விளங்கினால் உள்ளீடான பொருளை உணர முடியும். விளக்கவுரை (வியாக்யானம், கருத்துரை) வேண்டாம். மேலெழுந்தவாரியாகத் தெரியக்கூடிய சொற்பொருளைக் கூறலாமா?சந்துருhttps://www.blogger.com/profile/00580358867378127713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9121262257597766224.post-30003407066481640252021-07-14T13:35:53.514+05:302021-07-14T13:35:53.514+05:30பக்திப் பனுவல்களுக்குப் பொருள் கூறுதல் தமிழ்ப் புல...பக்திப் பனுவல்களுக்குப் பொருள் கூறுதல் தமிழ்ப் புலமை இருந்தால் மட்டும் சாத்தியம் ஆகாதபடியால் வெகு நாட்கள் வரை தேவாரத் திருவாசகங்களுக்குப் பொருள் இன்னதென்று கூறுவதைப் பெரியோர் தவிர்த்து வந்தனர். இப்பாடலில் வரும் "இரண்டுமிலித் தனியனேற்கே" என்பதன் பொருளை ஒருவாறு ஊகிக்கலாமே தவிர உறுதிப் படுத்த முடியாது. திருவாசகத்தில் பிறிதோர் இடத்தில் வரும் " நுந்து கன்றாய்" என்ற தொடருக்குப் பொருள் விளங்காமையால், தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் இருந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் மாணாக்கர்கள் கேட்டதாகப் பிள்ளையவர்களின் சீடரான ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் அவர்கள் தனது " என் சரித்திரம்: என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் திருவருள் துணை செய்தால் என்றாவது ஒருநாள் நமது ஐயம் நீங்கும் என்று உறுதியாக நம்புகிறேன். தங்களது அரிய வினாவுக்கு நன்றி. Sivapathasekaranhttps://www.blogger.com/profile/02633182851249459612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9121262257597766224.post-21916238068666412042021-07-13T16:18:30.003+05:302021-07-13T16:18:30.003+05:30அன்புள்ள சேகர்,
இரண்டுமிலித் தனியனேற்கே என்ற சொற்...அன்புள்ள சேகர், <br />இரண்டுமிலித் தனியனேற்கே என்ற சொற்களின் பொருளை தயவு செய்து விளக்குக.<br />தேசிகன்Partha Desikanhttps://www.blogger.com/profile/18352128715357744482noreply@blogger.com